ADDED : மார் 11, 2015 02:03 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
*பொதுநலத்துடன் செயல்படுங்கள். நியாய வழியில் செல்லுங்கள். எல்லா இன்பங்களையும் பெறுவீர்கள்.
* எப்போதும் உழைத்துக் கொண்டிருங்கள். வறுமை என்னும் பேய் உழைப்பைக் கண்டால் ஓடி விடும்.
* கடவுள் அறிவுக்கடலாக இருக்கிறார். அக்கடலில் மனிதன் ஒரு திவலையாக இருக்கிறான்.
* பொறுமை இருந்தால், செயல்பாடுகளில் வெற்றி பெறுவது எளிதானது.
* அன்பு எதையும் பொறுத்துக் கொள்ளும். அன்பிருக்கும் இடமே சாந்தி நிலையமாக இருக்கும்.
பாரதியார்